என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆர்எஸ் பாரதியின் ஜாமீன் விவகாரம்- ஐகோர்ட்டை அணுக உச்சநீதிமன்றம் உத்தரவு
Byமாலை மலர்11 Jun 2020 7:00 AM GMT (Updated: 11 Jun 2020 7:00 AM GMT)
ஆர்.எஸ்.பாரதியின் ஜாமீனுக்கு எதிரான மனுவை திரும்பப்பெற்று மத்திய குற்றப்பிரிவு போலீசார் உயர்நீதிமன்றத்தை அணுகலாம் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.
புதுடெல்லி:
தாழ்த்தப்பட்டோர் குறித்து அவதூறாக பேசியதாக அளிக்கப்பட்ட புகாரை தொடர்ந்து தி.மு.க. அமைப்பு செயலாளரும், மாநிலங்களவை எம்.பி.யுமான ஆர்.எஸ்.பாரதி கடந்த மே மாதம் 23-ந்தேதி தமிழக குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
பின்னர் சென்னை ஐகோர்ட்டு அன்றே அவருக்கு ஜாமீன் வழங்கியது. இந்த நிலையில் ஆர்.எஸ்.பாரதிக்கு ஜாமீன் வழங்கப்பட்டதை எதிர்த்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு காணொலி அமர்வு மூலம் சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, ஆர்.எஸ்.பாரதியின் ஜாமீனுக்கு எதிரான மனுவை திரும்பப்பெற்று மத்திய குற்றப்பிரிவு போலீசார் உயர்நீதிமன்றத்தை அணுகலாம் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.
தாழ்த்தப்பட்டோர் குறித்து அவதூறாக பேசியதாக அளிக்கப்பட்ட புகாரை தொடர்ந்து தி.மு.க. அமைப்பு செயலாளரும், மாநிலங்களவை எம்.பி.யுமான ஆர்.எஸ்.பாரதி கடந்த மே மாதம் 23-ந்தேதி தமிழக குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
பின்னர் சென்னை ஐகோர்ட்டு அன்றே அவருக்கு ஜாமீன் வழங்கியது. இந்த நிலையில் ஆர்.எஸ்.பாரதிக்கு ஜாமீன் வழங்கப்பட்டதை எதிர்த்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு காணொலி அமர்வு மூலம் சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, ஆர்.எஸ்.பாரதியின் ஜாமீனுக்கு எதிரான மனுவை திரும்பப்பெற்று மத்திய குற்றப்பிரிவு போலீசார் உயர்நீதிமன்றத்தை அணுகலாம் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X