என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சீனாவுடன் எல்லை பிரச்சினையில் பிரதமர் மோடி மவுனம் காப்பது ஏன்?: ராகுல் காந்தி கேள்வி
Byமாலை மலர்11 Jun 2020 3:24 AM GMT (Updated: 11 Jun 2020 3:24 AM GMT)
சீன படைகள் லாடாக் எல்லைக்குள் புகுந்து இந்திய நிலப்பகுதியை கைப்பற்றி உள்ளதாகவும், ஆனால் இதுபற்றி பிரதமர் மோடி எதுவும் கூறாமல் மவுனம் காப்பது ஏன்? என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பி இருக்கிறார்.
புதுடெல்லி :
லடாக் எல்லை பிரச்சினை தொடர்பாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. டுவிட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில், சீன படைகள் லாடாக் எல்லைக்குள் புகுந்து இந்திய நிலப்பகுதியை கைப்பற்றி உள்ளதாகவும், ஆனால் இதுபற்றி பிரதமர் மோடி எதுவும் கூறாமல் மவுனம் காப்பது ஏன்? என்றும் அவர் கேள்வி எழுப்பி இருக்கிறார்.
ராணுவ உயர் அதிகாரிகள் மட்டத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது ஒட்டுமொத்த கல்வான் பள்ளத்தாக்கையும், பங்கோங் சோவின் ஒரு குறிப்பிட்ட பகுதியையும் சீனா உரிமை கோரியதாக வெளியான கட்டுரை ஒன்றையும் பதிவிட்டுள்ள ராகுல் காந்தி, லடாக் பிராந்தியத்தில் இந்திய நிலப்பகுதியை சீனா எடுத்துக் கொண்டு உள்ளதா? என்பது பற்றி மத்திய அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டு உள்ளார்.
லடாக் எல்லை பிரச்சினை தொடர்பாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. டுவிட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில், சீன படைகள் லாடாக் எல்லைக்குள் புகுந்து இந்திய நிலப்பகுதியை கைப்பற்றி உள்ளதாகவும், ஆனால் இதுபற்றி பிரதமர் மோடி எதுவும் கூறாமல் மவுனம் காப்பது ஏன்? என்றும் அவர் கேள்வி எழுப்பி இருக்கிறார்.
ராணுவ உயர் அதிகாரிகள் மட்டத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது ஒட்டுமொத்த கல்வான் பள்ளத்தாக்கையும், பங்கோங் சோவின் ஒரு குறிப்பிட்ட பகுதியையும் சீனா உரிமை கோரியதாக வெளியான கட்டுரை ஒன்றையும் பதிவிட்டுள்ள ராகுல் காந்தி, லடாக் பிராந்தியத்தில் இந்திய நிலப்பகுதியை சீனா எடுத்துக் கொண்டு உள்ளதா? என்பது பற்றி மத்திய அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டு உள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X