என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மகாராஷ்டிராவில் இன்று 2436 பேர் கொரோனாவால் பாதிப்பு: 139 பேர் பலி
Byமாலை மலர்5 Jun 2020 2:15 PM GMT (Updated: 5 Jun 2020 2:15 PM GMT)
மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 2,436 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 139 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மகாராஷ்டிராவில் இன்று 2,436 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்த எண்ணிக்கை 80 ஆயிரத்தை தாண்டி 80,229 ஆக உயர்ந்துள்ளது.
இன்று ஒரே நாளில் 139 பேர் உயிரிழந்துள்ளதால் பலியானோர் எண்ணிக்கை 2,849 ஆக உயர்ந்துள்ளது. 35,156 பேர் குணமடைந்துள்ளனர். இந்த தகவலை மகாராஷ்டிரா மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இன்று ஒரே நாளில் 139 பேர் உயிரிழந்துள்ளதால் பலியானோர் எண்ணிக்கை 2,849 ஆக உயர்ந்துள்ளது. 35,156 பேர் குணமடைந்துள்ளனர். இந்த தகவலை மகாராஷ்டிரா மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X