என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கேரளாவில் மேலும் 86 பேருக்கு கொரோனா பாதிப்பு
Byமாலை மலர்2 Jun 2020 6:00 PM GMT (Updated: 2 Jun 2020 6:00 PM GMT)
கேரளாவில் மேலும் 86 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என அம்மாநில முதல் மந்திரி பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்தில் புதிதாக மேலும் 86 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்-மந்திரி பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, பினராயி விஜயன் பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், மாநிலத்தில் மேலும் 86 பேருக்கு கொரோனா இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் அங்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1412 ஆக அதிகரித்துள்ளது.
இதில் வெளிமாநிலங்களில் இருந்து வந்த 26 பயணிகளுக்கும், வெளிநாடுகளில் இருந்து வந்த 46 பயணிகளுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மேலும் ஒருவர் பலியானதைத் தொடர்ந்து மொத்தம் பலியானோர் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.
தற்போது கேரளத்தில் 774 பேர் கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுவரை மொத்தம் 627 பேர் குணமடைந்துள்ளனர் என பதிவிட்டுள்ளார்.
கேரள மாநிலத்தில் புதிதாக மேலும் 86 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்-மந்திரி பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, பினராயி விஜயன் பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், மாநிலத்தில் மேலும் 86 பேருக்கு கொரோனா இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் அங்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1412 ஆக அதிகரித்துள்ளது.
இதில் வெளிமாநிலங்களில் இருந்து வந்த 26 பயணிகளுக்கும், வெளிநாடுகளில் இருந்து வந்த 46 பயணிகளுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மேலும் ஒருவர் பலியானதைத் தொடர்ந்து மொத்தம் பலியானோர் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.
தற்போது கேரளத்தில் 774 பேர் கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுவரை மொத்தம் 627 பேர் குணமடைந்துள்ளனர் என பதிவிட்டுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X