என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கேரளாவில் இன்று 57 பேருக்கு கொரோனா தொற்று: ஒருவர் உயிரிழப்பு
Byமாலை மலர்1 Jun 2020 1:21 PM GMT (Updated: 1 Jun 2020 1:21 PM GMT)
கேரளாவில் இன்று 57 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கேரளா அரசு கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கையில் சிறப்பாக செயல்பட்டது. இதனால் தினந்தோறும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை ஒற்றை இலக்க எண்ணுக்குள் கொண்டு வந்தது.
இந்நிலையில்தான் வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் உள்ளவர்கள் கேரளா திரும்பி வருகின்றனர். இதனால் மீண்டும் கொரோனா எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது.
இன்று 57 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனால் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1326 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில்தான் வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் உள்ளவர்கள் கேரளா திரும்பி வருகின்றனர். இதனால் மீண்டும் கொரோனா எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது.
இன்று 57 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனால் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1326 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X