என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
புதுச்சேரியில் ஜூன் 8-ம் தேதி முதல் வணிகவளாகங்கள் இயங்க அனுமதி - நாராயணசாமி அறிவிப்பு
Byமாலை மலர்31 May 2020 3:43 PM GMT (Updated: 31 May 2020 3:43 PM GMT)
புதுச்சேரியில் ஜூன் 8-ம் தேதி முதல் வணிகவளாகங்கள் இயங்கலாம் என முதல்-அமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.
புதுச்சேரி:
நாடு முழுவதும் ஊரடங்கை ஜூன் 30-ம் தேதி வரை நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. அன் லாக் 1.0 என்ற பெயரில் புதிய அறிவிப்புகள் வெளியாகியது. அதில் ஜூன் 1-ம் தேதி முதல் 30ம் தேதி வரை படிப்படியாக இயல்புநிலையை கொண்டுவருவதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டது.
இதனைத் தொடர்ந்து புதுச்சேரியில் சில தளர்வுகளை முதலமைச்சர் நாராயணசாமி வெளியிட்டுள்ளார்.
ஜூன் 8-ம் தேதி முதல் வணிகவளாகங்கள் இயங்கலாம்.
ஜூன் 8-ம் தேதி முதல் உணவகங்களில் அமர்ந்து சாப்பிட அனுமதி.
ஓட்டல்கள், நிறுவனங்கள் தனிநபர் இடைவெளியை பின்பற்ற வேண்டும்.
புதுச்சேரி கடற்கரை, பாரதி பூங்கா பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும்.
மத்திய அரசு வழிகாட்டுதலுடன் மதவழிபாட்டு தளங்கள் ஜூன் 8-ம் தேதி முதல் திறக்கப்படும்.
புதுச்சேரியில் தற்போது திரையரங்குகள், பார்சல், நீச்சல் குளங்கள் திறக்கப்படாது.
மேலும் புதுச்சேரி வழியே தமிழக பேருந்துகளை இயக்குவது பற்றி தமிழக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் ஊரடங்கை ஜூன் 30-ம் தேதி வரை நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. அன் லாக் 1.0 என்ற பெயரில் புதிய அறிவிப்புகள் வெளியாகியது. அதில் ஜூன் 1-ம் தேதி முதல் 30ம் தேதி வரை படிப்படியாக இயல்புநிலையை கொண்டுவருவதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டது.
இதனைத் தொடர்ந்து புதுச்சேரியில் சில தளர்வுகளை முதலமைச்சர் நாராயணசாமி வெளியிட்டுள்ளார்.
ஜூன் 8-ம் தேதி முதல் வணிகவளாகங்கள் இயங்கலாம்.
ஜூன் 8-ம் தேதி முதல் உணவகங்களில் அமர்ந்து சாப்பிட அனுமதி.
ஓட்டல்கள், நிறுவனங்கள் தனிநபர் இடைவெளியை பின்பற்ற வேண்டும்.
புதுச்சேரி கடற்கரை, பாரதி பூங்கா பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும்.
மத்திய அரசு வழிகாட்டுதலுடன் மதவழிபாட்டு தளங்கள் ஜூன் 8-ம் தேதி முதல் திறக்கப்படும்.
புதுச்சேரியில் தற்போது திரையரங்குகள், பார்சல், நீச்சல் குளங்கள் திறக்கப்படாது.
மேலும் புதுச்சேரி வழியே தமிழக பேருந்துகளை இயக்குவது பற்றி தமிழக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X