என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கேரளாவில் மேலும் 58 பேருக்கு கொரோனா பாதிப்பு
Byமாலை மலர்30 May 2020 4:59 PM GMT (Updated: 30 May 2020 4:59 PM GMT)
கேரளாவில் மேலும் 58 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில முதல் மந்திரி பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்தில் புதிதாக மேலும் 58 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்-மந்திரி பினராயி விஜயன் தெரிவித்தார்.
கேரள மாநிலத்தில் கொரோனா தொற்றால் புதிதாக பாதிப்புக்குள்ளானோர் பற்றிய சமீபத்திய அறிவிப்புகளை முதல்-மந்திரி பினராயி விஜயன் முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இதன்படி, இன்று (சனிக்கிழமை) புதிதாக 58 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து அங்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 624 ஆக உயர்ந்துள்ளதாவும் தெரிவித்துள்ளார்.
மேலும் புதிதாக 58 பேருக்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், 17 பேர் வெளிநாட்டிலிருந்து திரும்பி வந்தவர்கள், 31 பேர் பிற மாநிலங்களிலிருந்து வந்தவர்கள், 10 பேர் உள்ளூர் மக்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது
தற்போது கேரளத்தில் 575 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளதாக முதல்-மந்திரி பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலத்தில் புதிதாக மேலும் 58 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்-மந்திரி பினராயி விஜயன் தெரிவித்தார்.
கேரள மாநிலத்தில் கொரோனா தொற்றால் புதிதாக பாதிப்புக்குள்ளானோர் பற்றிய சமீபத்திய அறிவிப்புகளை முதல்-மந்திரி பினராயி விஜயன் முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
மேலும் புதிதாக 58 பேருக்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், 17 பேர் வெளிநாட்டிலிருந்து திரும்பி வந்தவர்கள், 31 பேர் பிற மாநிலங்களிலிருந்து வந்தவர்கள், 10 பேர் உள்ளூர் மக்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது
தற்போது கேரளத்தில் 575 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளதாக முதல்-மந்திரி பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X