என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஜூலை மாதத்துக்குள் தினசரி பரிசோதனை எண்ணிக்கையை 5 லட்சமாக அதிகரிக்க திட்டம்
Byமாலை மலர்29 May 2020 8:47 AM GMT (Updated: 29 May 2020 8:47 AM GMT)
வருகிற ஜூலை மாதத்துக்குள் தினமும் 5 லட்சம் பரிசோதனை செய்யும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நிதி ஆயோக் உறுப்பினர் டாக்டர் வி.கே.பால் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:
இந்தியாவில் தற்போது கொரோனா பரிசோதனை மிகக்குறைந்த நபர்களுக்கே நடத்தப்பட்டு வருகிறது. கடந்த சில தினங்களாக சராசரியாக 1 லட்சத்து 10 ஆயிரம் பேருக்கு மட்டுமே சோதனை நடத்தப்படுகிறது. 600-க்கும் மேற்பட்ட பரிசோதனை கூடங்கள் மூலம் இந்த பணி நடைபெற்று வருகிறது. இதற்கிடையே பரிசோதனை செய்யப்படும் நபர்களின் எண்ணிக்கையை கணிசமான அளவுக்கு உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
தற்போது உள்ளதைவிட ஜூலை மாதத்துக்குள் தினசரி கொரோனா பரிசோதனையை 5 மடங்காக உயர்த்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. தினமும் 5 லட்சம் சாம்பிள்களை பரிசோதனைகள் செய்யும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நிதி ஆயோக் உறுப்பினர் டாக்டர் வி.கே.பால் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் தற்போது கொரோனா பரிசோதனை மிகக்குறைந்த நபர்களுக்கே நடத்தப்பட்டு வருகிறது. கடந்த சில தினங்களாக சராசரியாக 1 லட்சத்து 10 ஆயிரம் பேருக்கு மட்டுமே சோதனை நடத்தப்படுகிறது. 600-க்கும் மேற்பட்ட பரிசோதனை கூடங்கள் மூலம் இந்த பணி நடைபெற்று வருகிறது. இதற்கிடையே பரிசோதனை செய்யப்படும் நபர்களின் எண்ணிக்கையை கணிசமான அளவுக்கு உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
தற்போது உள்ளதைவிட ஜூலை மாதத்துக்குள் தினசரி கொரோனா பரிசோதனையை 5 மடங்காக உயர்த்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. தினமும் 5 லட்சம் சாம்பிள்களை பரிசோதனைகள் செய்யும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நிதி ஆயோக் உறுப்பினர் டாக்டர் வி.கே.பால் தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X