என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மத்திய-மகாராஷ்டிரா மாநில அரசுகள் மோதலை நிறுத்த வேண்டும்: மாயாவதி வலியுறுத்தல்
Byமாலை மலர்28 May 2020 3:25 AM GMT (Updated: 28 May 2020 3:25 AM GMT)
மத்திய அரசு-மகாராஷ்டிரா மாநில அரசு இடையிலான மோதலால் லட்சக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி கூறியுள்ளார்.
லக்னோ :
பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி தனது 'டுவிட்டர்' பதிவில் கூறியிருப்பதாவது:-
மத்திய அரசு-மகாராஷ்டிரா மாநில அரசு இடையிலான மோதலால் லட்சக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எந்த அரசானாலும், தொழிலாளர்களின் நலன்கள் புறக்கணிக்கப்படுவது துரதிருஷ்டவசமானது.
எனவே, இரு அரசுகளும் மோதலை நிறுத்திவிட்டு, தொழிலாளர்கள் மீது சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி தனது 'டுவிட்டர்' பதிவில் கூறியிருப்பதாவது:-
மத்திய அரசு-மகாராஷ்டிரா மாநில அரசு இடையிலான மோதலால் லட்சக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எந்த அரசானாலும், தொழிலாளர்களின் நலன்கள் புறக்கணிக்கப்படுவது துரதிருஷ்டவசமானது.
எனவே, இரு அரசுகளும் மோதலை நிறுத்திவிட்டு, தொழிலாளர்கள் மீது சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X