என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஜார்கண்டில் ஆற்றில் கார் கவிழ்ந்து 2 வயது குழந்தை உள்பட 5 பேர் பலி
Byமாலை மலர்27 May 2020 10:07 AM GMT (Updated: 27 May 2020 10:07 AM GMT)
ஜார்கண்டில் ஆற்றில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 2 வயது குழந்தை உள்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
ராஞ்சி:
ஜார்கண்ட் மாநிலம் தன்பாத் மாவட்டத்தில் உள்ள கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த கார், அந்த பகுதியில் உள்ள பாலத்தை உடைத்துக் கொண்டு குடியா ஆற்றுக்குள் பாய்ந்தது. இதில் காரில் பயணம் செய்த 5 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
அவர்களுடைய ஆதார் அட்டை மற்றும் ஓட்டுனர் உரிமம் ஆகியவற்றை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டதில், 5 பேரும் கொல்கத்தா மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. பீகாரின் கயா மாவட்டத்தில் இருந்து அவர்கள் கொல்கத்தா செல்லும் வழியில்தான் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.
இதில் 2 வயது குழந்தை உள்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேரும், கார் டிரைவரும் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர். உடல்கள் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் இது குறித்து கொல்கத்தாவில் வசிக்கும் அவர்களுடைய குடும்பத்தினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜார்கண்ட் மாநிலம் தன்பாத் மாவட்டத்தில் உள்ள கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த கார், அந்த பகுதியில் உள்ள பாலத்தை உடைத்துக் கொண்டு குடியா ஆற்றுக்குள் பாய்ந்தது. இதில் காரில் பயணம் செய்த 5 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
அவர்களுடைய ஆதார் அட்டை மற்றும் ஓட்டுனர் உரிமம் ஆகியவற்றை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டதில், 5 பேரும் கொல்கத்தா மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. பீகாரின் கயா மாவட்டத்தில் இருந்து அவர்கள் கொல்கத்தா செல்லும் வழியில்தான் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.
இதில் 2 வயது குழந்தை உள்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேரும், கார் டிரைவரும் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர். உடல்கள் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் இது குறித்து கொல்கத்தாவில் வசிக்கும் அவர்களுடைய குடும்பத்தினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X