என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத அமைப்பில் புதிதாக இணைந்த 3 பேர் கைது
Byமாலை மலர்21 May 2020 8:08 AM GMT (Updated: 21 May 2020 8:08 AM GMT)
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத அமைப்பில் புதிதாக இணைந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீரின் குப்வாரா மாவட்டம் சாகம் பகுதியில் பாதுகாப்பு படையினரும், போலீசாரும் இணைந்து பயங்கரவாதிகளுக்கு எதிரான தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பயங்கரவாத அமைப்பில் புதிதாக சேர்க்கப்பட்ட 3 பேர் கைது செய்யப்பட்டதாக புகைப்படத்துடன் ஏஎன்ஐ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
ஸ்ரீநகரில் செவ்வாய்க்கிழமை நடந்த தேடுதல் வேட்டையின்போது ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பைச் சேர்ந்த ஜூனாயித் அஷ்ரப் கான் கொல்லப்பட்ட நிலையில், தற்போது 3 பேர் கைது செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X