என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பீகாரில் பேருந்துடன் மோதி பள்ளத்தில் கவிழ்ந்த லாரி- 9 தொழிலாளர்கள் பலி
Byமாலை மலர்19 May 2020 5:04 AM GMT (Updated: 19 May 2020 5:04 AM GMT)
பீகாரின் பாகல்பூர் மாவட்டத்தில் பேருந்துடன் மோதிய லாரி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 9 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
பாட்னா:
பீகார் மாநிலம் பாகல்பூர் மாவட்டம் நவ்கச்சியா பகுதியில் தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு இன்று காலை ஒரு லாரி சென்றுகொண்டிருந்தது. அப்போது அதே சாலையில் வந்துகொண்டிருந்த பேருந்துடன் லாரி எதிர்பாராத விதமாக மோதியது.
மோதிய வேகத்தில் லாரி நிலைகுலைந்து, சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில், 9 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். சம்பவ இடத்திற்கு போலீசார் சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
இதேபோல் மகாராஷ்டிராவின் யாவத்மால் மாவட்டத்தில் நிகழ்ந்த விபத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் 3 பேர் மற்றும் பேருந்து டிரைவர் ஆகியோர் உயிரிழந்தனர். 22 பேர் காயமடைந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X