என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இந்தியா, சூப்பர் பொருளாதார வல்லரசாக மாறும் - நிதின் கட்காரி
Byமாலை மலர்14 May 2020 6:43 AM GMT (Updated: 14 May 2020 6:43 AM GMT)
ரூ.20 லட்சம் கோடி சிறப்பு திட்டங்களால் இந்தியா, சூப்பர் பொருளாதார வல்லரசாக மாறும் என மத்திய மந்திரி நிதின் கட்காரி கருத்து தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:
பிரதமர் மோடி, ரூ.20 லட்சம் கோடி பொருளாதார சிறப்பு திட்டங்களை அறிவித்துள்ளார்.இதுகுறித்து மத்திய சிறு, குறு, நடுத்தர தொழில்துறை மந்திரி நிதின் கட்காரி கூறுகையில், “இந்த திட்டங்கள் மூலம் 11 கோடி தொழிலாளர்களுக்கு நிவாரணம் கிடைக்கும். இந்தியா, சூப்பர் பொருளாதார வல்லரசாக உருவெடுக்கும். இந்த திட்டங்களை நாடு மறக்காது” என்றார்.
பிரதமர் மோடி, ரூ.20 லட்சம் கோடி பொருளாதார சிறப்பு திட்டங்களை அறிவித்துள்ளார்.இதுகுறித்து மத்திய சிறு, குறு, நடுத்தர தொழில்துறை மந்திரி நிதின் கட்காரி கூறுகையில், “இந்த திட்டங்கள் மூலம் 11 கோடி தொழிலாளர்களுக்கு நிவாரணம் கிடைக்கும். இந்தியா, சூப்பர் பொருளாதார வல்லரசாக உருவெடுக்கும். இந்த திட்டங்களை நாடு மறக்காது” என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X