என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அனைத்துக் கட்சி தலைவர்களுடன் ஆலோசனை நடத்திய உத்தவ் தாக்கரே
Byமாலை மலர்7 May 2020 1:44 PM GMT (Updated: 7 May 2020 1:44 PM GMT)
மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வரும் நிலையில் முதல்வர் உத்தவ் தாக்கரே அனைத்து கட்சி தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
கொரோனா வைரஸ் தொற்றால் இந்தியாவில் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக மகாராஷ்டிரா உள்ளது. அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே கொரோனா பாதிப்பை கட்டுக்குகள் கொண்டு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
இந்நிலையில் அனைத்துக் கட்சி தலைவர்களுடன் இன்று வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்தினார். துணை முதல்வரும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவருமான அஜித் பவார், பா.ஜனதா தலைவர் தேவேந்திர பட்னாவிஸ், காங்கிரஸ் தலைவர் அசோக் சவன், எம்என்எஸ் தலைவர் ராஜ் தாக்கரே மற்றும் பல கட்சிகளின் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
கொரோனா வைரஸ் தொற்று பாதிப்புக்கிடையே மராட்டிய சட்டசபையின் மேலவைக்கு விரைவில் தேர்தல் நடைபெற இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X