என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நான் இருக்கும்வரை நிர்க்கதியாக உணர வேண்டாம்- மம்தா பானர்ஜி
Byமாலை மலர்28 April 2020 3:12 AM GMT (Updated: 28 April 2020 3:12 AM GMT)
நான் இங்கு இருக்கும்வரை, மேற்கு வங்காளத்தை சேர்ந்த யாரும் நிர்க்கதியாக உணர வேண்டாம். சிக்கலான தருணங்களில் உங்களுடன் இருப்பேன் என்று மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
கொல்கத்தா :
மேற்கு வங்காள மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
ஊரடங்கு காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் சிக்கித்தவிக்கும் மேற்கு வங்காள மக்கள் வீடு திரும்ப எனது அரசு உதவும். தேவையான உதவிகள் வழங்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். நான் இங்கு இருக்கும்வரை, மேற்கு வங்காளத்தை சேர்ந்த யாரும் நிர்க்கதியாக உணர வேண்டாம். சிக்கலான தருணங்களில் உங்களுடன் இருப்பேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மேற்கு வங்காள மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
ஊரடங்கு காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் சிக்கித்தவிக்கும் மேற்கு வங்காள மக்கள் வீடு திரும்ப எனது அரசு உதவும். தேவையான உதவிகள் வழங்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். நான் இங்கு இருக்கும்வரை, மேற்கு வங்காளத்தை சேர்ந்த யாரும் நிர்க்கதியாக உணர வேண்டாம். சிக்கலான தருணங்களில் உங்களுடன் இருப்பேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X