என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
முகாமில் தமிழருக்கு கொரோனா பாதிப்பு: சப்-கலெக்டர், இன்ஸ்பெக்டரை தனிமைப்படுத்த உத்தரவு
Byமாலை மலர்27 April 2020 5:15 AM GMT (Updated: 27 April 2020 5:15 AM GMT)
கோழிக்கோட்டில் உள்ள முகாமில் தங்கியிருந்த தமிழ்நாட்டை சேர்ந்த முதியவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதை அடுத்து சப்-கலெக்டர், இன்ஸ்பெக்டரை தனிமைப்படுத்த மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார்.
கோழிக்கோடு:
கேரள மாநிலம் கோழிக்கோட்டில், இம்மாத தொடக்கத்தில், ஆதரவின்றி சாலையில் திரிந்த, தமிழ்நாட்டை சேர்ந்த 67 வயது முதியவர், அங்குள்ள முகாமில் அடைக்கப்பட்டார். அவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் ஆவார். அந்த முகாமை சமீபத்தில் சப்-கலெக்டர், சர்க்கிள் இன்ஸ்பெக்டர், தன்னார்வலர்கள் ஆகியோர் பார்வையிட்டனர்.
இதற்கிடையே, தமிழ்நாட்டு முதியவருக்கு கடந்த 24-ந்தேதி கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சப்-கலெக்டர், இன்ஸ்பெக்டர் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோரை தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட கலெக்டர் சாம்பசிவ ராவ் கேட்டுக்கொண்டார்.
பரிசோதனைக்காக அவர்களின் சளி மாதிரி எடுக்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலம் கோழிக்கோட்டில், இம்மாத தொடக்கத்தில், ஆதரவின்றி சாலையில் திரிந்த, தமிழ்நாட்டை சேர்ந்த 67 வயது முதியவர், அங்குள்ள முகாமில் அடைக்கப்பட்டார். அவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் ஆவார். அந்த முகாமை சமீபத்தில் சப்-கலெக்டர், சர்க்கிள் இன்ஸ்பெக்டர், தன்னார்வலர்கள் ஆகியோர் பார்வையிட்டனர்.
இதற்கிடையே, தமிழ்நாட்டு முதியவருக்கு கடந்த 24-ந்தேதி கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சப்-கலெக்டர், இன்ஸ்பெக்டர் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோரை தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட கலெக்டர் சாம்பசிவ ராவ் கேட்டுக்கொண்டார்.
பரிசோதனைக்காக அவர்களின் சளி மாதிரி எடுக்கப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X