என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொரோனா தடுப்பு பணிக்காக முதல்-மந்திரி நிவாரண நிதிக்கு ரூ.245 கோடி- உத்தவ் தாக்கரே
Byமாலை மலர்18 April 2020 3:38 AM GMT (Updated: 18 April 2020 3:38 AM GMT)
கொரோனா வைரசுக்கு எதிரான போரில் மகாராஷ்டிரா அரசுடன் மக்களும் இணைந்துள்ளனர். இதுவரை முதல்-மந்திரி நிவாரண நிதிக்கு ரூ.245 கோடி நன்கொடையாக கிடைத்துள்ளது என்று உத்தவ் தாக்கரே தெரிவித்து உள்ளார்.
மும்பை :
நாட்டிலேயே மகாராஷ்டிராவில் தான் கொரோனா வைரஸ் நோயால் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக பலர் முதல்-மந்திரி நிவாரண நிதிக்கு தங்களால் முடிந்த நன்கொடைகளை அளித்து வருகின்றனர். இதுவரை ரூ.245 கோடி முதல்-மந்திரி நிவாரண நிதிக்கு நன்கொடை கிடைத்திருப்பதாக முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், “கொரோனா வைரசுக்கு எதிரான போரில் மகாராஷ்டிரா அரசுடன் மக்களும் இணைந்துள்ளனர். இதுவரை முதல்-மந்திரி நிவாரண நிதிக்கு ரூ.245 கோடி நன்கொடையாக கிடைத்துள்ளது. இது தவிர உணவு தானியங்கள், அத்தியாவசிய பொருட்கள் மற்றும் தங்குமிடம் போன்ற உதவிகளும் கிடைத்துள்ளன. இவர்களுக்கு வரி சலுகை அளிக்கப்படும்” என்று தெரிவித்து உள்ளார்.
நாட்டிலேயே மகாராஷ்டிராவில் தான் கொரோனா வைரஸ் நோயால் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக பலர் முதல்-மந்திரி நிவாரண நிதிக்கு தங்களால் முடிந்த நன்கொடைகளை அளித்து வருகின்றனர். இதுவரை ரூ.245 கோடி முதல்-மந்திரி நிவாரண நிதிக்கு நன்கொடை கிடைத்திருப்பதாக முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், “கொரோனா வைரசுக்கு எதிரான போரில் மகாராஷ்டிரா அரசுடன் மக்களும் இணைந்துள்ளனர். இதுவரை முதல்-மந்திரி நிவாரண நிதிக்கு ரூ.245 கோடி நன்கொடையாக கிடைத்துள்ளது. இது தவிர உணவு தானியங்கள், அத்தியாவசிய பொருட்கள் மற்றும் தங்குமிடம் போன்ற உதவிகளும் கிடைத்துள்ளன. இவர்களுக்கு வரி சலுகை அளிக்கப்படும்” என்று தெரிவித்து உள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X