என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வீட்டை விட்டு வெளியே வந்தால் கழுதை மீது ஏற்றி ஊர்வலம்: கிராம பஞ்சாயத்து அதிரடி
Byமாலை மலர்2 April 2020 3:04 AM GMT (Updated: 2 April 2020 3:04 AM GMT)
மாநில அரசின் ஊரடங்கு உத்தரவை மீறி, ஒருவர் தேவையின்றி வீட்டைவிட்டு வெளியே வரும்போது அவர் கழுதை மீது ஏற்றி ஊர்வலமாக அழைத்து செல்லப்படுவார் என்று தகாலி கிராம பஞ்சாயத்து நூதன தண்டனையை அறிவித்து உள்ளது.
மும்பை :
கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. எனினும் சிலர் கொரோனாவின் கோரப்பசி தெரியாமல் வெளியில் சுற்றுகின்றனர். இதை தடுக்கும் வகையில் மகாராஷ்டிரா மாநிலம் பீட் மாவட்டம் கேஜ் தாலுகாவில் உள்ள தகாலி கிராம பஞ்சாயத்து நூதன தண்டனையை அறிவித்து உள்ளது.
இதுகுறித்து அந்த கிராம பஞ்சாயத்து வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘‘மாநில அரசின் உத்தரவை மீறி, தெருக்களில் பொதுமக்கள் சுற்றுவதை தடுக்கும் வகையில் இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. இதன்படி தெருக்களில் சுற்றி முதல் முறையாக சிக்கும் நபருக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும்.
தொடர்ந்து 3 முறை ஒருவர் தேவையின்றி வீட்டைவிட்டு வெளியே வரும்போது அவர் கழுதை மீது ஏற்றி ஊர்வலமாக அழைத்து செல்லப்படுவார். பொதுமக்கள் வீடுகளில் இருந்து ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்" என கூறப்பட்டுள்ளது.
கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. எனினும் சிலர் கொரோனாவின் கோரப்பசி தெரியாமல் வெளியில் சுற்றுகின்றனர். இதை தடுக்கும் வகையில் மகாராஷ்டிரா மாநிலம் பீட் மாவட்டம் கேஜ் தாலுகாவில் உள்ள தகாலி கிராம பஞ்சாயத்து நூதன தண்டனையை அறிவித்து உள்ளது.
இதுகுறித்து அந்த கிராம பஞ்சாயத்து வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘‘மாநில அரசின் உத்தரவை மீறி, தெருக்களில் பொதுமக்கள் சுற்றுவதை தடுக்கும் வகையில் இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. இதன்படி தெருக்களில் சுற்றி முதல் முறையாக சிக்கும் நபருக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும்.
தொடர்ந்து 3 முறை ஒருவர் தேவையின்றி வீட்டைவிட்டு வெளியே வரும்போது அவர் கழுதை மீது ஏற்றி ஊர்வலமாக அழைத்து செல்லப்படுவார். பொதுமக்கள் வீடுகளில் இருந்து ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்" என கூறப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X