என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொரோனாவுக்கு எதிராக போராடும் சுகாதார ஊழியர்களுக்கு ஜனாதிபதி பாராட்டு
Byமாலை மலர்28 March 2020 4:09 AM GMT (Updated: 28 March 2020 4:09 AM GMT)
கொரோனா வைரஸ் தாக்குதல் சவால்களை சந்தித்துவரும் அனைத்து சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பாராட்டுகளை தெரிவித்தார்.
புதுடெல்லி:
இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அனைத்து மாநில கவர்னர்கள், துணைநிலை கவர்னர்கள், யூனியன்பிரதேச நிர்வாகிகள் ஆகியோருடன் நேற்று கலந்துரையாடினார்.
அப்போது ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், கொரோனா வைரஸ் தாக்குதல் சவால்களை சந்தித்துவரும் அனைத்து சுகாதாரத்துறை ஊழியர்கள் மற்றும் முன்னணியில் இருந்து பாடுபடும் அனைவருக்கும் பாராட்டுகளை தெரிவித்தார்.
இந்த கலந்துரையாடலில் ஜனாதிபதியுடன், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவும் கலந்துகொண்டார்.
இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அனைத்து மாநில கவர்னர்கள், துணைநிலை கவர்னர்கள், யூனியன்பிரதேச நிர்வாகிகள் ஆகியோருடன் நேற்று கலந்துரையாடினார்.
அப்போது ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், கொரோனா வைரஸ் தாக்குதல் சவால்களை சந்தித்துவரும் அனைத்து சுகாதாரத்துறை ஊழியர்கள் மற்றும் முன்னணியில் இருந்து பாடுபடும் அனைவருக்கும் பாராட்டுகளை தெரிவித்தார்.
இந்த கலந்துரையாடலில் ஜனாதிபதியுடன், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவும் கலந்துகொண்டார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X