என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ரிசர்வ் வங்கி எடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு பிரதமர் மோடி வரவேற்பு
Byமாலை மலர்27 March 2020 8:15 AM GMT (Updated: 27 March 2020 8:15 AM GMT)
கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் ரிசர்வ் வங்கி எடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு பிரதமர் மோடி வரவேற்பு தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:
பொருளாதாரத்தை பாதுகாக்க ரிசர்வ் வங்கி எடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு பிரதமர் மோடி வரவேற்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடி தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளதாவது;- கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து நமது பொருளாதாரத்தை காக்க ரிசர்வ் வங்கி மாபெரும் நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
ரிசர்வ் வங்கியின் அறிவிப்புகள் பணப்புழக்கத்தை மேம்படுத்தும். ரிசர்வ் வங்கியின் அறிவிப்புகள், நடுத்தர வர்க்கத்தினருக்கும் வணிக, தொழில்துறையினருக்கும் உதவும்” என்று தெரிவித்துள்ளார்.
பொருளாதாரத்தை பாதுகாக்க ரிசர்வ் வங்கி எடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு பிரதமர் மோடி வரவேற்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடி தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளதாவது;- கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து நமது பொருளாதாரத்தை காக்க ரிசர்வ் வங்கி மாபெரும் நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
ரிசர்வ் வங்கியின் அறிவிப்புகள் பணப்புழக்கத்தை மேம்படுத்தும். ரிசர்வ் வங்கியின் அறிவிப்புகள், நடுத்தர வர்க்கத்தினருக்கும் வணிக, தொழில்துறையினருக்கும் உதவும்” என்று தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X