என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காஷ்மீர்: பரூக் அப்துல்லாவுடன் குலாம் நபி ஆசாத் சந்திப்பு
Byமாலை மலர்14 March 2020 10:33 AM GMT (Updated: 14 March 2020 10:33 AM GMT)
காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் இன்று காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
ஸ்ரீநகர்:
ஜம்மு-காஷ்மீரில் பொது பாதுகாப்பு சட்டத்தின்கீழ் கைது செய்து, வீட்டுக் காவலில் அடைத்து வைக்கப்பட்டிருந்த முன்னாள் முதல் மந்திரி பரூக் அப்துல்லா 7 மாதங்களுக்கு பின்னர் நேற்று விடுதலை ஆனார்.
பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த குலாம் நபி ஆசாத், கைதான அனைத்து அரசியல் தலைவர்களையும் மத்திய அரசு விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.
ஜம்மு-காஷ்மீருக்கான மாநில அந்தஸ்தை பறித்து, இரு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது இங்கு வாழும் மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் என்று குறிப்பிட்ட அவர், முறைப்படி இங்கு அரசியல் முன்னெடுப்புகள் நடைபெற வேண்டும்.
பறிக்கப்பட்ட மாநில அந்தஸ்து மீண்டும் வழங்கப்பட வேண்டும். சட்டசபைக்கு உரிய முறையில் விரைவில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.
ஜம்மு-காஷ்மீரில் பொது பாதுகாப்பு சட்டத்தின்கீழ் கைது செய்து, வீட்டுக் காவலில் அடைத்து வைக்கப்பட்டிருந்த முன்னாள் முதல் மந்திரி பரூக் அப்துல்லா 7 மாதங்களுக்கு பின்னர் நேற்று விடுதலை ஆனார்.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் மத்திய முன்னாள் மந்திரியுமான குலாம் நபி ஆசாத் இன்று பரூக் அப்துல்லாவை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த குலாம் நபி ஆசாத், கைதான அனைத்து அரசியல் தலைவர்களையும் மத்திய அரசு விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.
ஜம்மு-காஷ்மீருக்கான மாநில அந்தஸ்தை பறித்து, இரு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது இங்கு வாழும் மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் என்று குறிப்பிட்ட அவர், முறைப்படி இங்கு அரசியல் முன்னெடுப்புகள் நடைபெற வேண்டும்.
பறிக்கப்பட்ட மாநில அந்தஸ்து மீண்டும் வழங்கப்பட வேண்டும். சட்டசபைக்கு உரிய முறையில் விரைவில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X