என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
உ.பி.யில் மழை தொடர்பான விபத்தில் 28 பேர் பலி
Byமாலை மலர்13 March 2020 4:50 PM GMT (Updated: 13 March 2020 4:50 PM GMT)
உத்தர பிரதேசத்தில் மழை தொடர்பான விபத்துகளில் சிக்கி குழந்தைகள், பெண்கள் உப 28 பேர் பலியாகி உள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
லக்னோ:
உத்தர பிரதேசம் மாநிலத்தில் இடி மின்னலுடன் கூடிய மழை நேற்று முதல் பெய்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் உ.பி.யில் மழை தொடர்பான விபத்துகளில் சிக்கி 28 பேர் பரிதாபமாக பலியாகி உள்ளனர்.
இதில், சீதாபூர், லக்கிம்பூரில் தலா 6 பேர், ஜான்பூர், பாரபங்கியில் தலா 3 பேர், சோன்பத்ராவில் 2 பேர், வாரணாசி, கோரக்பூர், சித்தார்த் நகர், அயோத்தியா, சாண்ட்லி, கான்பூர் டேஹட், மிர்சாபூர், பல்ராம்பூரில் தலா ஒருவர் என மொத்தம் 28 பேர் உயிரிழந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X