என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கே.சி வேணுகோபால் உள்பட 9 பேர் மாநிலங்களவை வேட்பாளர் - காங்கிரஸ் அறிவிப்பு
Byமாலை மலர்12 March 2020 3:54 PM GMT (Updated: 12 March 2020 3:54 PM GMT)
கே.சி வேணுகோபால் உள்பட 9 பேரை மாநிலங்களவை வேட்பாளர்களாக காங்கிரஸ் கட்சி இன்று அறிவித்துள்ளது.
புதுடெல்லி:
நாடு முழுவதிலும் காலியாக உள்ள மேல்சபை எம்.பி. பதவிகளுக்கு வரும் 26-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, பாஜக உள்ளிட்ட கட்சிகள் மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்பாளர்களை அறிவித்து வருகிறது.
இந்நிலையில், கே.சி வேணுகோபால் உள்பட 9 பேரை மாநிலங்களவை வேட்பாளர்களாக காங்கிரஸ் கட்சி இன்று அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
சத்தீஸ்கரில் கேடிஎஸ் துல்சி மற்றும் புலோ தேவி நேடம், ஜார்க்கண்டில் ஷசாதா அன்வர், மத்திய பிரதேசத்தில் திக்விஜய சிங் மற்றும் பரையா, மகாராஷ்டிராவில் ராஜீவ் சாடவ், மேகாலயாவில் கென்னடி கார்லினியஸ், ராஜஸ்தானில் கே சி வேணுகோபால் மற்றும் நீரஜ் டாங்கி உள்ளிட்ட 9 பேரை மாநிலங்களவை வேட்பாளர்களாக அறிவித்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X