என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மாநிலங்களவை எம்.பி. தேர்தல்: சரத்பவார் 11-ந்தேதி வேட்பு மனு
Byமாலை மலர்6 March 2020 2:28 AM GMT (Updated: 6 March 2020 2:28 AM GMT)
மாநிலங்களவை எம்.பி. பதவிக்கு தேசியவாத காங்கிரஸ் சார்பில் அக்கட்சி தலைவர் சரத்பவார் மற்றும் பவுசினா கான் ஆகியோர் வருகிற 11-ந் தேதி வேட்பு மனு தாக்கல் செய்வார்கள் என கட்சி வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.
மும்பை :
மகாராஷ்டிராவில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலங்களவை எம்.பி.க்கள் 7 பேரின் பதவிக்காலம் அடுத்த மாதம் (ஏப்ரல்) 2-ந் தேதியுடன் முடிவடைகிறது.
அதைத்தொடர்ந்து புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக இந்திய தேர்தல் ஆணையம் தேர்தல் கால அட்டவணையை சமீபத்தில் வெளியிட்டது.
இதன்படி இன்று (வெள்ளிக்கிழமை) தேர்தல் அறிவிக்கை வெளியிடப்பட்டு வேட்பு மனு தாக்கல் தொடங்கும். வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய வருகிற 13-ந் தேதி கடைசி நாளாகும்.
இந்த நிலையில் தேசியவாத காங்கிரஸ் சார்பில் அக்கட்சி தலைவர் சரத்பவார் மற்றும் பவுசினா கான் ஆகியோர் வருகிற 11-ந் தேதி வேட்பு மனு தாக்கல் செய்வார்கள் என தேசியவாத காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.
மகாராஷ்டிராவில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலங்களவை எம்.பி.க்கள் 7 பேரின் பதவிக்காலம் அடுத்த மாதம் (ஏப்ரல்) 2-ந் தேதியுடன் முடிவடைகிறது.
அதைத்தொடர்ந்து புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக இந்திய தேர்தல் ஆணையம் தேர்தல் கால அட்டவணையை சமீபத்தில் வெளியிட்டது.
இதன்படி இன்று (வெள்ளிக்கிழமை) தேர்தல் அறிவிக்கை வெளியிடப்பட்டு வேட்பு மனு தாக்கல் தொடங்கும். வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய வருகிற 13-ந் தேதி கடைசி நாளாகும்.
இந்த நிலையில் தேசியவாத காங்கிரஸ் சார்பில் அக்கட்சி தலைவர் சரத்பவார் மற்றும் பவுசினா கான் ஆகியோர் வருகிற 11-ந் தேதி வேட்பு மனு தாக்கல் செய்வார்கள் என தேசியவாத காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X