என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலி- ஜனாதிபதி மாளிகையில் ஹோலி கொண்டாட்டம் ரத்து
Byமாலை மலர்4 March 2020 1:17 PM GMT (Updated: 4 March 2020 2:47 PM GMT)
கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியால் ஜனாதிபதி மாளிகையில் ஹோலி கொண்டாட்ட நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுகிறது.
புதுடெல்லி:
கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது 60க்கு மேற்பட்ட நாடுகளில் பரவி அச்சுறுத்தி வருகிறது. தற்போது இந்த நோய் மெல்ல மெல்ல இந்தியாவிலும் பரவ தொடங்கியுள்ளது. மக்கள் கூட்டமாக இருக்கும் பகுதியில் இந்நோய் வேகமாக பரவுகிறது.
இதற்கிடையே, வர இருக்கின்ற ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தில் தான் பங்கேற்கப் போவதில்லை என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.
இந்நிலையில், கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியால் ஜனாதிபதி மாளிகையில் ஹோலி கொண்டாட்ட நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுகிறது.
இதுதொடர்பாக ஜனாதிபதி மாளிகை வெளியிட்டுள்ள செய்தியில், கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியால் ஜனாதிபதி மாளிகையில் ஹோலி கொண்டாட்டம் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுகிறது. விழிப்புணர்வு, பாதுகாப்புடன் நாம் ஒன்றிணைந்து கொரோனாவை கட்டுப்படுத்த உதவலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X