என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
டிரம்ப் வருகை ஏற்பாடுகளுக்கு ரூ.8 கோடிதான் செலவு: குஜராத் முதல்-மந்திரி விளக்கம்
Byமாலை மலர்29 Feb 2020 2:37 AM GMT (Updated: 29 Feb 2020 2:37 AM GMT)
டிரம்ப் வருகைக்கான ஏற்பாடுகளுக்கு ரூ.100 கோடி செலவானதாக காங்கிரஸ் கட்சி கூறுவது அடிப்படை ஆதாரமற்றது. மொத்தம் ரூ.8 கோடிதான் செலவானது என்று முதல்-மந்திரி விஜய் ரூபானி பதில் அளித்துள்ளார்.
காந்திநகர் :
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், கடந்த 24-ந் தேதி இந்தியாவுக்கு வந்தார். குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் சர்தார் வல்லபாய் படேல் மைதானத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார். சபர்மதி ஆசிரமத்துக்கு சென்றார். அவரது வருகைக்கான ஏற்பாடுகளுக்கு ரூ.100 கோடி செலவானதாக குஜராத் சட்டசபையில் காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியது.
அதற்கு முதல்-மந்திரி விஜய் ரூபானி பதில் அளித்தார். அவர் கூறியதாவது:-
டிரம்ப் வருகைக்கான ஏற்பாடுகளுக்கு ரூ.100 கோடி செலவானதாக காங்கிரஸ் கட்சி கூறுவது அடிப்படை ஆதாரமற்றது. மொத்தம் ரூ.8 கோடிதான் செலவானது. குஜராத் மாநில அரசு ரூ.4 கோடி செலவிட்டது. அதே அளவு தொகையை ஆமதாபாத் மாநகராட்சி செலவிட்டது. சாலை பழுது பார்க்கும் பணி, பட்ஜெட்டில் ஒதுக்கீட்டில் செய்யப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், கடந்த 24-ந் தேதி இந்தியாவுக்கு வந்தார். குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் சர்தார் வல்லபாய் படேல் மைதானத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார். சபர்மதி ஆசிரமத்துக்கு சென்றார். அவரது வருகைக்கான ஏற்பாடுகளுக்கு ரூ.100 கோடி செலவானதாக குஜராத் சட்டசபையில் காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியது.
அதற்கு முதல்-மந்திரி விஜய் ரூபானி பதில் அளித்தார். அவர் கூறியதாவது:-
டிரம்ப் வருகைக்கான ஏற்பாடுகளுக்கு ரூ.100 கோடி செலவானதாக காங்கிரஸ் கட்சி கூறுவது அடிப்படை ஆதாரமற்றது. மொத்தம் ரூ.8 கோடிதான் செலவானது. குஜராத் மாநில அரசு ரூ.4 கோடி செலவிட்டது. அதே அளவு தொகையை ஆமதாபாத் மாநகராட்சி செலவிட்டது. சாலை பழுது பார்க்கும் பணி, பட்ஜெட்டில் ஒதுக்கீட்டில் செய்யப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X