என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
குருவாயூர் கோவில் யானை இறந்தது- ஆயிரக்கணக்கான பக்தர்கள் அஞ்சலி
Byமாலை மலர்28 Feb 2020 3:15 AM GMT (Updated: 28 Feb 2020 3:15 AM GMT)
கேரள மாநிலம் குருவாயூர் கோவில் யானை வயது முதிர்வு காரணமாக இறந்ததையடுத்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார்கள்.
எர்ணாகுளம்:
கேரள மாநிலம் குருவாயூரில் புகழ்பெற்ற கிருஷ்ணன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பத்மநாபன் என்ற 80 வயதான யானை இருந்து வந்தது. கடந்த 66 ஆண்டுகளாக குருவாயூர் கிருஷ்ணன் கோவிலில் நடைபெறும் பல்வேறு திருவிழாக்களில் சுவாமி ஊர்வலத்துக்கு பத்மநாபன் யானை பயன்படுத்தப்பட்டு வந்தது.
இந்த யானையை ஒற்றப்பாலம் பகுதியை சேர்ந்த பக்தர் ஒருவரால் கடந்த 1954-ம் ஆண்டு கோவிலுக்கு தானமாக வழங்கப்பட்டது. வயது முதிர்வு காரணமாக பத்மநாபன் யானை நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தது.
யானைக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார்கள்.
பின்னர் யானைக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு எர்ணாகுளத்தில் புதைக்கப்பட்டது.
கேரள மாநிலம் குருவாயூரில் புகழ்பெற்ற கிருஷ்ணன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பத்மநாபன் என்ற 80 வயதான யானை இருந்து வந்தது. கடந்த 66 ஆண்டுகளாக குருவாயூர் கிருஷ்ணன் கோவிலில் நடைபெறும் பல்வேறு திருவிழாக்களில் சுவாமி ஊர்வலத்துக்கு பத்மநாபன் யானை பயன்படுத்தப்பட்டு வந்தது.
இந்த யானையை ஒற்றப்பாலம் பகுதியை சேர்ந்த பக்தர் ஒருவரால் கடந்த 1954-ம் ஆண்டு கோவிலுக்கு தானமாக வழங்கப்பட்டது. வயது முதிர்வு காரணமாக பத்மநாபன் யானை நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தது.
யானைக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார்கள்.
பின்னர் யானைக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு எர்ணாகுளத்தில் புதைக்கப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X