என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருப்பதி அருகே செம்மரம் கடத்திய தமிழக வாலிபர்கள் 2 பேர் கைது
Byமாலை மலர்25 Feb 2020 5:53 AM GMT (Updated: 25 Feb 2020 5:53 AM GMT)
திருப்பதி அருகே வனப்பகுதியில் செம்மரம் கடத்திய தமிழக வாலிபர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருப்பதி:
திருப்பதி அடுத்த சந்திரகிரி மண்டலம் பீமாவரம் சேஷாசலம் வனபகுதியில் இன்று அதிகாலை செம்மரம் கடத்தல் தடுப்புபிரிவு இன்ஸ்பெக்டர் ரவிசங்கர் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வனபகுதியில் 2 வாகனங்களில் சிலர் செம்மரங்களை ஏற்றி கொண்டிருந்தனர். போலீசார் அவர்களை சரணடையுமாறு எச்சரிக்கை விடுத்தனர்.
ஆனால் செம்மரம் கடத்தல் கும்பலை சேர்ந்த 20-க்கும் மேற்பட்டவர்கள் தப்பி ஓடிவிட்டனர். 2 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அவர்கள் சேலத்தை சேர்ந்த சின்னதம்பி (25) கள்ளகுறிச்சியை சேர்ந்த ஜெயக்குமார் (24) என தெரிய வந்தது. அவர்களை கைது செய்தனர்.
மேலும் 25 செம்மரக்கட்டைகள், கடத்தலுக்கு பயன்படுத்திய 2 வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X