என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
டிரம்ப் விருந்தில் பங்கேற்க மாட்டேன் - மன்மோகன் சிங் அறிவிப்பு
Byமாலை மலர்24 Feb 2020 9:01 PM GMT
அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை கவுரவிக்கும்வகையில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அளிக்கும் விருந்தில் பங்கேற்க இயலாது என்று நேற்று மன்மோகன் சிங் தெரிவித்தார்.
புதுடெல்லி:
அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை கவுரவிக்கும்வகையில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று விருந்து அளிக்கிறார். இதில் பங்கேற்க முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அவரும் அதை ஏற்றுக்கொண்டார்.
இந்நிலையில், அந்த விருந்தில் பங்கேற்க இயலாது என்று நேற்று மன்மோகன் சிங் தெரிவித்தார். தனது இயலாமையை ஜனாதிபதி மாளிகைக்கு அவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை கவுரவிக்கும்வகையில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று விருந்து அளிக்கிறார். இதில் பங்கேற்க முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அவரும் அதை ஏற்றுக்கொண்டார்.
இந்நிலையில், அந்த விருந்தில் பங்கேற்க இயலாது என்று நேற்று மன்மோகன் சிங் தெரிவித்தார். தனது இயலாமையை ஜனாதிபதி மாளிகைக்கு அவர் தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X