என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சிஏஏ-வுக்கு எதிரான போராட்டத்தில் இருபிரிவினருக்கு இடையே கல்வீசி மோதல்: போலீஸ் கண்ணீர் புகை வீச்சு
Byமாலை மலர்23 Feb 2020 12:25 PM GMT (Updated: 23 Feb 2020 12:25 PM GMT)
டெல்லியில் திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தியபோது இரு தரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டதால் போலீசார் கண்ணீர் புகை குண்டு வீசினர்.
திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்திற்கு எதிராக இந்தியாவில் பல பகுதிகளில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வடகிழக்கு டெல்லியில் உள்ள ஜாஃப்ராபாத்தில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது இரு பிரிவிருக்கு இடையில் மோதல் ஏற்பட்டது. மோதல் அதிகரிக்க இருதரப்பினரும் கல்வீச்சில் ஈடுபட்டனர். இதனால் அந்த இடம் போர்க்களம் போன்று காட்சியளித்தது.
இதனால் இருதரப்பினருக்கு இடையிலான மோதலை கட்டுப்படுத்த போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். இதனால் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பாதுகாப்பு முன்னேற்பாடாக சீலாம்பூர் - மஜ்பூர் இடையில் இருக்கும் ஜாஃப்ராபாத் மெட்ரோ நிலையத்தின் வாசல்களை மூடப்பட்டுள்ளது.
இதனால் இருதரப்பினருக்கு இடையிலான மோதலை கட்டுப்படுத்த போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். இதனால் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பாதுகாப்பு முன்னேற்பாடாக சீலாம்பூர் - மஜ்பூர் இடையில் இருக்கும் ஜாஃப்ராபாத் மெட்ரோ நிலையத்தின் வாசல்களை மூடப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X