என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் - முதல் கட்டம் நிறைவு
Byமாலை மலர்11 Feb 2020 11:33 AM GMT (Updated: 11 Feb 2020 11:33 AM GMT)
தலைநகர் டெல்லியில் பாராளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் கட்டம் இன்றுடன் நிறைவு பெற்றது.
புதுடெல்லி:
பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31-ம் தேதி தொடங்கியது. 2020-2021-ம் நிதி ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1-ம் தேதி தாக்கல் செய்தார். ஜனவரி 31-ல் தொடங்கும் பாராளுமன்ற முதல்கட்ட கூட்டத்தொடர் பிப்ரவரி 11-ம் தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், பாராளுமன்றத்தின் மக்களவை பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு பெற்றது.
இந்த கூட்டத்தொடரின் 2-வது கட்டம் மார்ச் 2-ம் தேதி தொடங்கி, ஏப்ரல் 3-ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X