என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு
Byமாலை மலர்7 Feb 2020 10:19 AM GMT (Updated: 7 Feb 2020 10:19 AM GMT)
பிரதமர் மோடிக்கு எதிராக ராகுல் காந்தி பேசியது குறித்து மத்திய மந்திரி ஹர்ஷ்வர்தன் தெரிவித்த கருத்தால் மக்களவையில் கடும் அமளி ஏற்பட்டது. இதையடுத்து மக்களவை நாள்முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
புதுடெல்லி:
பாராளுமன்ற மக்களவை இன்று காலை கூடியது. கேள்வி நேரத்தின் போது ராகுல் காந்தி கேள்வி எழுப்பியபோது குறுக்கிட்ட ஹர்ஷ்வர்தன், தேர்தல் பிரசாரத்தின் போது மோடிக்கு எதிராக கடும் விமர்சனங்களை முன்வைத்த காங்கிரஸ் தலைவருக்கு எனது கண்டனத்தை பதிவுசெய்து கொள்கிறேன் என தெரிவித்தார்.
அப்போது, பிரதமர் மோடிக்கு எதிராக ராகுல் காந்தி பேசியது குறித்து மத்திய மந்திரி ஹர்ஷ்வர்த்தன் தெரிவித்த கருத்தால் அவையில் கடும் அமளி ஏற்பட்டது. இதையடுத்து, நண்பகல் 1 மணி வரை மக்களவையை ஒத்திவைத்தார்.
ஹர்ஷ்வர்தனின் இந்த பேச்சுக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் சபாநாயகர் ஓம் பிர்லா அவையை நாள் முழுவதும் ஒத்திவைத்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X