என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பாராளுமன்றத்தில் குடியுரிமை திருத்த சட்டத்தை புகழ்ந்து பேசிய ஜனாதிபதி- எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு
Byமாலை மலர்31 Jan 2020 6:30 AM GMT (Updated: 31 Jan 2020 6:30 AM GMT)
பாராளுமன்றத்தில் இன்று உரையாற்றிய ஜனாதிபதி, குடியுரிமை திருத்தச் சட்டத்தை புகழ்ந்து பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி எம்பிக்கள் முழக்கம் எழுப்பினர்.
புதுடெல்லி:
பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால், பாராளுமன்ற இரு சபைகளின் கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார். அவர் பேசும்போது, குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடைபெறும் வன்முறைப் போராட்டங்கள் குறித்து கவலை தெரிவித்தார்.
மேலும் குடியுரிமை திருத்தச் சட்டம் வரலாற்று சிறப்பு மிக்க சட்டம் என்றும், கடந்த 7 மாதங்களில் வரலாற்று சிறப்பு மிக்க 7 சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி தனது உரையில் குறிப்பிட்டார்.
குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஜனாதிபதி புகழ்ந்து பேசியதால் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஆட்சேபம் தெரிவித்தனர். ஜனாதிபதியின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து முழக்கம் எழுப்பினர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X