என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொரோனா வைரஸ் தாக்குதல்? சீனாவில் இருந்து கேரளா வந்த 7 பேர் தீவிர கண்காணிப்பு
Byமாலை மலர்25 Jan 2020 8:20 PM GMT (Updated: 25 Jan 2020 8:20 PM GMT)
சீனாவில் இருந்து கேரளாவுக்கு வந்த மேலும் 7 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் இருக்கலாம் என்ற சந்தேகத்தில் அவர்கள் தீவிர கண்காணிப்பில் உள்ளதாக மத்திய சுகாதார மந்திரி ஹர்ஷ்வர்த்தன் தெரிவித்தார்.
புதுடெல்லி:
இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்குதல் குறித்து மத்திய சுகாதார மந்திரி ஹர்ஷ்வர்த்தனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
சீனாவில் இருந்து கேரளாவுக்கு வந்த மேலும் 7 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் இருக்கலாம் என்ற சந்தேகத்தில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தீவிர கண்காணிப்பில் உள்ளனர். அவர்களது ரத்தம் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்காக புனேயில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஏற்கனவே அங்கு சோதிக்கப்பட்ட 4 பேருக்கு வைரஸ் தாக்குதல் இல்லை என தெரியவந்தது. இதுவரை இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்குதல் யாருக்கும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
கேரளாவில் 7 பேர், மும்பையில் 2 பேர், பெங்களூரு, ஐதராபாத்தில் தலா ஒருவர் என சீனாவில் இருந்து வந்த 11 பேர் சந்தேகத்தின் அடிப்படையில் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்குதல் குறித்து மத்திய சுகாதார மந்திரி ஹர்ஷ்வர்த்தனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
சீனாவில் இருந்து கேரளாவுக்கு வந்த மேலும் 7 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் இருக்கலாம் என்ற சந்தேகத்தில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தீவிர கண்காணிப்பில் உள்ளனர். அவர்களது ரத்தம் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்காக புனேயில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஏற்கனவே அங்கு சோதிக்கப்பட்ட 4 பேருக்கு வைரஸ் தாக்குதல் இல்லை என தெரியவந்தது. இதுவரை இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்குதல் யாருக்கும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
கேரளாவில் 7 பேர், மும்பையில் 2 பேர், பெங்களூரு, ஐதராபாத்தில் தலா ஒருவர் என சீனாவில் இருந்து வந்த 11 பேர் சந்தேகத்தின் அடிப்படையில் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X