என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பி.வி.சிந்து, மனோகர் பாரிக்கர் உள்பட 16 பேருக்கு பத்மபூஷன் விருது அறிவிப்பு
Byமாலை மலர்25 Jan 2020 4:26 PM GMT (Updated: 25 Jan 2020 4:26 PM GMT)
மறைந்த முன்னாள் பாதுகாப்புத்துறை மந்திரி மனோகர் பாரிக்கர், பேட்மிண்டன் வீராங்கணை பி.வி.சிந்து உள்பட 16 பேருக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
கலை,கல்வி,தொழில்,இலக்கியம்,அறிவியல்,விளையாட்டு,சமூக சேவை என பல்வேறு துறைகளில் சிறப்பாக பங்களித்த நபர்களை சிறப்பிக்கும் விதமாக மத்திய அரசு ஆண்டுதோறும் பத்மபூஷன் விருது வழங்கி வருகிறது.
இந்நிலையில், 2020-ம் ஆண்டுக்கான பத்மபூஷன் விருது இன்று அறிவிக்கப்பட்டது. அதில் பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து, தமிழகத்தை சேர்ந்த தொழில் அதிபர் டிவிஎஸ் வேணு சீனிவாசன் , சமூக சேவகரான திருமதி.கிருஷ்ணம்மாள் ஜெகன்நாதன், மறைந்த கோவா முதல் மந்திரியும் முன்னாள் பாதுகாப்புத்துறை மந்திரியுமான மனோகர் பாரிக்கர் உள்ளிட்ட 16 பேருக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X