என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பிறந்த நாளில் மரியாதை செலுத்தினார் - நேதாஜிக்கு பிரதமர் மோடி புகழாரம்
Byமாலை மலர்23 Jan 2020 8:14 PM GMT (Updated: 23 Jan 2020 8:14 PM GMT)
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த நாளை முன்னிட்டு டெல்லியில் பாராளுமன்ற கட்டிடத்தில் உள்ள அவரது உருவப்படத்திற்கு பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
புதுடெல்லி:
இந்திய தேசிய ராணுவத்தை நிறுவி, சுதந்திர போராட்டத்தில் முக்கிய பங்கு ஆற்றியவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ். இவரது பிறந்த நாள், நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது.
இதையொட்டி டெல்லியில் பாராளுமன்ற கட்டிடத்தில் அவரது உருவப்படம் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது.
பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார். அப்போது மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா உடனிருந்தார்.
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் குறித்து பிரதமர் மோடி டுவிட்டரில் பதிவு வெளியிட்டு புகழாரம் சூட்டினார். அதில் அவர், ‘‘காலணித்துவத்தை எதிர்ப்பதில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் துணிச்சலுக்கும், அழியாத பங்களிப்புக்கும் இந்தியா என்றும் நன்றியுடன் இருக்கும்’’ என குறிப்பிட்டுள்ளார்.
இந்திய தேசிய ராணுவத்தை நிறுவி, சுதந்திர போராட்டத்தில் முக்கிய பங்கு ஆற்றியவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ். இவரது பிறந்த நாள், நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது.
இதையொட்டி டெல்லியில் பாராளுமன்ற கட்டிடத்தில் அவரது உருவப்படம் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது.
பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார். அப்போது மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா உடனிருந்தார்.
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் குறித்து பிரதமர் மோடி டுவிட்டரில் பதிவு வெளியிட்டு புகழாரம் சூட்டினார். அதில் அவர், ‘‘காலணித்துவத்தை எதிர்ப்பதில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் துணிச்சலுக்கும், அழியாத பங்களிப்புக்கும் இந்தியா என்றும் நன்றியுடன் இருக்கும்’’ என குறிப்பிட்டுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X