என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வரி செலுத்துவோர் மூன்றாக பிரிப்பு - ஜி.எஸ்.டி. கணக்கு தாக்கல் செய்ய 3 கட்ட தேதி அறிவிப்பு
Byமாலை மலர்23 Jan 2020 12:18 AM GMT (Updated: 23 Jan 2020 12:18 AM GMT)
வர்த்தகர்கள், தொழில் அதிபர்கள் ஜி.எஸ்.டி. கணக்கு தாக்கல் செலுத்துவோரை மூன்றாக பிரித்து கணக்கு தாக்கல் செய்வதற்கு 3 இறுதி நாட்களை நிதித்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
புதுடெல்லி:
வர்த்தகர்கள், தொழில் அதிபர்கள் ஜி.எஸ்.டி. கணக்கு தாக்கல் செய்ய தற்போது ஒவ்வொரு மாதம் 20-ந் தேதி கடைசி நாளாக இருக்கிறது. பெரும்பாலானோர் இறுதி நாளில் கணக்கு தாக்கல் செய்வதால் நெட்வொர்க் மற்றும் தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்பட்டு வர்த்தகர்கள் பாதிக்கப்பட்டனர். எனவே வரி செலுத்துவோரை மூன்றாக பிரித்து கணக்கு தாக்கல் செய்வதற்கு 3 இறுதி நாட்களை நிதித்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
அதன்படி ஆண்டுக்கு ரூ.5 கோடி மற்றும் அதற்கு மேல் வர்த்தகம் செய்வோர் (8 லட்சம் பேர்) 20-ந் தேதிக்குள்ளும், ரூ.5 கோடிக்கு குறைவாக வர்த்தகம் செய்வோரில் தமிழ்நாடு, புதுச்சேரி, மராட்டியம், கர்நாடகம் உள்ளிட்ட 15 மாநிலங்களை சேர்ந்தவர்கள் (49 லட்சம் பேர்) 22-ந் தேதிக்குள்ளும், எஞ்சிய 22 மாநிலங்களை சேர்ந்தவர்கள் (46 லட்சம் பேர்) 24-ந் தேதிக்குள்ளும் கணக்கு தாக்கல் செய்ய வேண்டும்.
வர்த்தகர்கள், தொழில் அதிபர்கள் ஜி.எஸ்.டி. கணக்கு தாக்கல் செய்ய தற்போது ஒவ்வொரு மாதம் 20-ந் தேதி கடைசி நாளாக இருக்கிறது. பெரும்பாலானோர் இறுதி நாளில் கணக்கு தாக்கல் செய்வதால் நெட்வொர்க் மற்றும் தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்பட்டு வர்த்தகர்கள் பாதிக்கப்பட்டனர். எனவே வரி செலுத்துவோரை மூன்றாக பிரித்து கணக்கு தாக்கல் செய்வதற்கு 3 இறுதி நாட்களை நிதித்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
அதன்படி ஆண்டுக்கு ரூ.5 கோடி மற்றும் அதற்கு மேல் வர்த்தகம் செய்வோர் (8 லட்சம் பேர்) 20-ந் தேதிக்குள்ளும், ரூ.5 கோடிக்கு குறைவாக வர்த்தகம் செய்வோரில் தமிழ்நாடு, புதுச்சேரி, மராட்டியம், கர்நாடகம் உள்ளிட்ட 15 மாநிலங்களை சேர்ந்தவர்கள் (49 லட்சம் பேர்) 22-ந் தேதிக்குள்ளும், எஞ்சிய 22 மாநிலங்களை சேர்ந்தவர்கள் (46 லட்சம் பேர்) 24-ந் தேதிக்குள்ளும் கணக்கு தாக்கல் செய்ய வேண்டும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X