என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தேர்வு பயத்தை போக்க மாணவர்களுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி
Byமாலை மலர்20 Jan 2020 6:36 AM GMT (Updated: 20 Jan 2020 6:36 AM GMT)
தலைநகர் டெல்லியில் தேர்வுகள் குறித்த மன அழுத்தத்தைப் போக்கும் வகையில் மாணவர்களுடன் பிரதமர் மோடி இன்று கலந்துரையாடினார்.
புதுடெல்லி:
தேர்வுகள் குறித்த மன அழுத்தத்தைப் போக்கி அவர்களுக்கு பயனுள்ள குறிப்புகளை வழங்கும் நோக்கில் பிரதமர் மோடி ஒவ்வொரு ஆண்டும் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோருடன் கலந்துரையாடல் நடத்தி வருகிறார்.
அந்தவகையில், இந்த ஆண்டுக்கான கலந்துரையாடல் நிகழ்ச்சி தலைநகர் டெல்லியில் உள்ள தல்கத்தோரா உள் விளையாட்டு அரங்கில் இன்று தொடங்கியது. இதில், மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் என மொத்தம் 2 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.
காலை 11 மணிக்கு தொடங்கிய நிகழ்ச்சியில் பிரதமர் மோடி மாணவர்களுடன் கலந்துரையாடி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X