என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தேர்தலில் போட்டியிட சீட் மறுப்பு - ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. காங்கிரசில் சேர்ந்தார்
Byமாலை மலர்18 Jan 2020 10:58 PM GMT (Updated: 18 Jan 2020 10:58 PM GMT)
தேர்தலில் போட்டியிட கட்சி மேலிடம் சீட் கொடுக்க மறுத்துவிட்டதால் அதிருப்தி அடைந்த ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. ஆதர்ஷ் சாஸ்திரி, கட்சியில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார்.
புதுடெல்லி:
டெல்லியில் உள்ள துவாரகா தொகுதி எம்.எல்.ஏ.வாக இருப்பவர் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த ஆதர்ஷ் சாஸ்திரி. டெல்லி சட்டமன்ற தேர்தல் பிப்ரவரி 8-ந்தேதி நடைபெறவுள்ள நிலையில், மீண்டும் போட்டியிட ஆதர்ஷ் சாஸ்திரிக்கு கட்சி மேலிடம் சீட் கொடுக்க மறுத்துவிட்டது.
இதனால் அதிருப்தி அடைந்த ஆதர்ஷ் சாஸ்திரி, ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகி நேற்று காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். இவர் மீண்டும் அதே தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே சீட் கொடுக்க தலைமை மறுத்து விட்டதால் மற்றொரு ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ. ஜக்தீப் சிங் நேற்று அக்கட்சியில் இருந்து விலகினார். இவர் பா.ஜ.க. கூட்டணியில் உள்ள சிரோன்மணி அகாலி தளம் கட்சியில் இணைய திட்டமிட்டு இருப்பதாக தெரிகிறது.
டெல்லியில் உள்ள துவாரகா தொகுதி எம்.எல்.ஏ.வாக இருப்பவர் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த ஆதர்ஷ் சாஸ்திரி. டெல்லி சட்டமன்ற தேர்தல் பிப்ரவரி 8-ந்தேதி நடைபெறவுள்ள நிலையில், மீண்டும் போட்டியிட ஆதர்ஷ் சாஸ்திரிக்கு கட்சி மேலிடம் சீட் கொடுக்க மறுத்துவிட்டது.
இதனால் அதிருப்தி அடைந்த ஆதர்ஷ் சாஸ்திரி, ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகி நேற்று காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். இவர் மீண்டும் அதே தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே சீட் கொடுக்க தலைமை மறுத்து விட்டதால் மற்றொரு ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ. ஜக்தீப் சிங் நேற்று அக்கட்சியில் இருந்து விலகினார். இவர் பா.ஜ.க. கூட்டணியில் உள்ள சிரோன்மணி அகாலி தளம் கட்சியில் இணைய திட்டமிட்டு இருப்பதாக தெரிகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X