என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நிதி மந்திரி நிர்மலா சீதாராமனுடன் நாராயணசாமி சந்திப்பு
Byமாலை மலர்14 Jan 2020 1:26 PM GMT (Updated: 14 Jan 2020 1:26 PM GMT)
மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனை தலைநகர் டெல்லியில் புதுச்சேரி முதல் மந்திரி நாராயணசாமி இன்று சந்தித்தார்.
புதுடெல்லி:
புதுச்சேரி முதல் மந்திரி நாராயணசாமி நேற்று டெல்லி சென்றார். அங்கு அவர் பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங்கை சந்தித்துப் பேசினார்.
இதற்கிடையே, புதுவை முதல் மந்திரி நாராயணசாமி இன்று காலை மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, சாலை போக்குவரத்து துறை மந்திரி நிதின் கட்கரி உள்ளிட்டோரை நேரில் சந்தித்துப் பேசினார்.
இந்நிலையில், மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனை டெல்லியில் புதுச்சேரி முதல் மந்திரி நாராயணசாமி இன்று மதியம் சந்தித்தார்.
அப்போது, புதுவைக்கான ஜி.எஸ்.டி. நிலுவை தொகையை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X