என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஜம்மு காஷ்மீரில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி ராணுவ வீரர்கள் உள்பட 10 பேர் பலி
Byமாலை மலர்14 Jan 2020 10:04 AM GMT (Updated: 14 Jan 2020 10:04 AM GMT)
ஜம்மு காஷ்மீரில் இரு வேறு இடங்களில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 5 ராணுவ வீரர்கள் உள்பட 10 பேர் பலியாகினர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டம் மாச்சில்செக்டர் பகுதியில் இந்திய ராணுவ நிலை உள்ளது. இங்கு திடீரென பனிப்பொழிவு ஏற்பட்டது. கடுமையான பனிப்பொழிவில் ராணுவ வீரர்கள் சிக்கினார்கள். இதில் 5 வீரர்கள் பலியானார்கள்.
இதேபோல, காந்தர்பால் மாவட்டம் சன்மார்க் பகுதியில் நேற்று ஏற்பட்ட கடுமையான பனிச்சரிவில் 9 பொதுமக்கள் சிக்கினார்கள். இதில் 5 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 4 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X