என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ சோயிப் இக்பால் ஆம் ஆத்மியில் இணைந்தார்
Byமாலை மலர்9 Jan 2020 3:45 PM GMT (Updated: 9 Jan 2020 3:45 PM GMT)
ஐந்து முறை எம்.எல்.ஏ.வாக பதவி வகித்த சோயிப் இக்பால், காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி ஆம் ஆத்மி கட்சியில் இன்று இணைந்தார்.
புதுடெல்லி:
டெல்லி சட்டசபை தேர்தல் பிப்ரவரி மாதம் 8ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் சமீபத்தில் அறிவித்துள்ளது. இதையடுத்து, அங்கு ஆட்சியை தக்கவைக்க ஆம் ஆத்மி கட்சியும், ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ், பாஜக முனைப்பு காட்டி வருகின்றன.
இந்நிலையில், முன்னாள் துணை சபாநாயகர் மற்றும் ஐந்து முறை எம்.எல்.ஏ.வாக பதவி வகித்த சோயிப் இக்பால், காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி ஆம் ஆத்மி கட்சியில் இன்று இணைந்தார். முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் முன்னிலையில் இணைந்த அவருடன் மேலும் 2 காங்கிரஸ் கவுன்சிலர்களும் இணைந்தனர்.
சட்டசபை தேர்தல் அறிவித்த சில தினங்களில் முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தது அக்கட்சியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X