என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தெற்கு ஆசியாவிலேயே முதல்முறையாக டெல்லி மெட்ரோ ரெயிலில் இலவச ‘வைபை’ வசதி
Byமாலை மலர்2 Jan 2020 10:31 PM GMT (Updated: 2 Jan 2020 10:31 PM GMT)
தெற்கு ஆசியாவிலேயே முதல்முறையாக பூமிக்கு அடியில் செல்லும் மெட்ரோ ரெயில் வழித்தடத்தில், இலவச அதிவேக ‘வைபை‘ வசதி அறிமுகப்படுத்தப்பட்டது.
புதுடெல்லி:
டெல்லியில் விமான நிலைய எக்ஸ்பிரஸ் லைன் வழித்தடத்தில் மெட்ரோ ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த தடத்தில் 6 ரெயில் நிலையங்கள் உள்ளன. 22 கி.மீ. நீளம் கொண்ட இப்பாதையில் பயண நேரம் 24 நிமிடங்கள் ஆகும். தினமும் 60 பயணிகள் இந்த பாதையில் பயணம் செய்து வருகிறார்கள்.
பூமிக்கு அடியில் செல்லும் இந்த மெட்ரோ ரெயில் வழித்தடத்தில், இலவச அதிவேக ‘வைபை‘ வசதி நேற்று அறிமுகப்படுத்தப்பட்டது. டெல்லி மெட்ரோ ரெயில் தலைவர் மங்கு சிங், ஓடும் ரெயிலில் இதை தொடங்கி வைத்தார். ரஷியா, தென்கொரியா, சீனா ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக இந்தியாவில்தான் மெட்ரோ ரெயிலில் இந்த வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தெற்கு ஆசிய நாடுகளில், இதுவே முதல்முறை ஆகும்.
படிப்படியாக, மற்ற வழித்தடங்களிலும் இலவச ‘வைபை‘ கொண்டுவரப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
டெல்லியில் விமான நிலைய எக்ஸ்பிரஸ் லைன் வழித்தடத்தில் மெட்ரோ ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த தடத்தில் 6 ரெயில் நிலையங்கள் உள்ளன. 22 கி.மீ. நீளம் கொண்ட இப்பாதையில் பயண நேரம் 24 நிமிடங்கள் ஆகும். தினமும் 60 பயணிகள் இந்த பாதையில் பயணம் செய்து வருகிறார்கள்.
பூமிக்கு அடியில் செல்லும் இந்த மெட்ரோ ரெயில் வழித்தடத்தில், இலவச அதிவேக ‘வைபை‘ வசதி நேற்று அறிமுகப்படுத்தப்பட்டது. டெல்லி மெட்ரோ ரெயில் தலைவர் மங்கு சிங், ஓடும் ரெயிலில் இதை தொடங்கி வைத்தார். ரஷியா, தென்கொரியா, சீனா ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக இந்தியாவில்தான் மெட்ரோ ரெயிலில் இந்த வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தெற்கு ஆசிய நாடுகளில், இதுவே முதல்முறை ஆகும்.
படிப்படியாக, மற்ற வழித்தடங்களிலும் இலவச ‘வைபை‘ கொண்டுவரப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X