என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வாக்கு எண்ணிக்கை வீடியோ பதிவு - மாநில தேர்தல் ஆணையம் சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு
Byமாலை மலர்2 Jan 2020 10:16 AM GMT (Updated: 2 Jan 2020 10:16 AM GMT)
வாக்கு எண்ணிக்கை வீடியோ பதிவை தாக்கல் செய்யவேண்டும் என்ற உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிற்கு தடைவிதிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் மேல்முறையீடு செய்துள்ளது.
புதுடெல்லி:
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் இரு கட்டங்களாக நடைபெற்று முடிந்துள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று நடைபெற்று வருகிறது.
தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணிகளை வீடியோ பதிவுசெய்ய வேண்டும். அதை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவேண்டும் என உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டது.
இந்நிலையில், உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணிகள் தமிழகத்தில் தொடர்ந்து நடந்து வருகிறது.
இந்நிலையில், வாக்கு எண்ணிக்கை வீடியோ பதிவை தாக்கல் செய்ய வேண்டும் என்ற உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவிற்கு தடை விதிக்க கோரி தேர்தல் ஆணையம் மேல் முறையீடு செய்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X