என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
டெல்லியில் இன்று தொழிற்சாலையில் தீவிபத்து
Byமாலை மலர்2 Jan 2020 9:00 AM GMT (Updated: 2 Jan 2020 9:00 AM GMT)
டெல்லி மேற்கு பகுதியில் உள்ள பேட்டரி தொழிற்சாலையில் இன்று அதிகாலை தீவிபத்து ஏற்பட்டது. இதில் 14 பேர் காயம் அடைந்தனர்.
புதுடெல்லி:
டெல்லி மேற்கில் பீர கார்கி பகுதியில் உள்ள பேட்டரி தொழிற்சாலையில் இன்று அதிகாலை 4.30 மணிக்கு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் 35 வண்டிகளில் வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த தொழிற்சாலையில் வெடி விபத்து ஏற்பட்டது. இதில் கட்டிடம் சரிந்து விழுந்தது. இதில் பலர் இடிபாடுக்குள் சிக்கினார்கள். 13 தீயணைப்பு வீரர்கள் மற்றும் காவலாளி ஆகிய 14 பேர் காயம் அடைந்தனர். இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.
டெல்லி மேற்கில் பீர கார்கி பகுதியில் உள்ள பேட்டரி தொழிற்சாலையில் இன்று அதிகாலை 4.30 மணிக்கு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் 35 வண்டிகளில் வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த தொழிற்சாலையில் வெடி விபத்து ஏற்பட்டது. இதில் கட்டிடம் சரிந்து விழுந்தது. இதில் பலர் இடிபாடுக்குள் சிக்கினார்கள். 13 தீயணைப்பு வீரர்கள் மற்றும் காவலாளி ஆகிய 14 பேர் காயம் அடைந்தனர். இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X