என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பிரதமர் மோடி வீட்டில் தீவிபத்து - 9 தீயணைப்பு வாகனங்கள் விரைந்தன
Byமாலை மலர்30 Dec 2019 2:57 PM GMT (Updated: 30 Dec 2019 2:57 PM GMT)
டெல்லியில் உள்ள பிரதமர் நரேந்திர மோடி இல்லத்தில் இன்றிரவு திடீரென தீவிபத்து ஏற்பட்டதால் அப்பகுதிக்கு 9 தீயணைப்பு வாகனங்கள் விரைந்து சென்றன.
புதுடெல்லி:
இந்நிலையில், இந்த வீட்டில் இன்றிரவு 7.25 மணியளவில் திடீரென தீவிபத்து ஏற்பட்டதாக கிடைத்த தகவலையடுத்து அப்பகுதிக்கு 9 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
சிறிய அளவில் ஏற்பட்ட அந்த தீ அணைக்கப்பட்டதாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ள நிலையில் தீவிபத்தினால் உண்டான சேதம் தொடர்பாக விரிவான தகவல் ஏதும் தெரிவிக்கப்படவில்லை.
பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஐந்தாண்டுகளாக புதுடெல்லியில் உயர்பாதுகாப்பு நிறைந்த கல்யாண் மார்க் பகுதியில் 7-ம் எண் இல்லத்தில் வசித்து வருகிறார்.
இந்நிலையில், இந்த வீட்டில் இன்றிரவு 7.25 மணியளவில் திடீரென தீவிபத்து ஏற்பட்டதாக கிடைத்த தகவலையடுத்து அப்பகுதிக்கு 9 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
சிறிய அளவில் ஏற்பட்ட அந்த தீ அணைக்கப்பட்டதாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ள நிலையில் தீவிபத்தினால் உண்டான சேதம் தொடர்பாக விரிவான தகவல் ஏதும் தெரிவிக்கப்படவில்லை.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X