என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
15 வயது சிறுமியை தாயாக்கிய சிறுவன் கைது
Byமாலை மலர்23 Dec 2019 10:07 AM GMT (Updated: 23 Dec 2019 10:07 AM GMT)
ஜம்முவில் 15 வயது சிறுமியை தாயாக்கிய 16 வயது சிறுவனை கற்பழிப்பு குற்றத்தின்கீழ் கைதுசெய்த போலீசார் காப்பகத்தில் அடைத்தனர்.
ஜம்மு:
ஜம்மு நகரை சேர்ந்த 15 வயது சிறுமி இங்குள்ள ஒரு மருத்துவமனையில் குழந்தை பெற்றதாக சமீபத்தில் வந்த தகவலையடுத்து கர்பத்துக்கு காரணமானவர் யார்? என்று போலீசார் விசாரித்தனர்.
இதை தொடர்ந்து அந்த சிறுமியை கற்பழித்ததாக 16 வயது சிறுவனை போலீசார் நேற்று கைதுசெய்து சிறார் காப்பகத்தில் அடைத்தனர்.
ஜம்மு நகரை சேர்ந்த 15 வயது சிறுமி இங்குள்ள ஒரு மருத்துவமனையில் குழந்தை பெற்றதாக சமீபத்தில் வந்த தகவலையடுத்து கர்பத்துக்கு காரணமானவர் யார்? என்று போலீசார் விசாரித்தனர்.
இதை தொடர்ந்து அந்த சிறுமியை கற்பழித்ததாக 16 வயது சிறுவனை போலீசார் நேற்று கைதுசெய்து சிறார் காப்பகத்தில் அடைத்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X