என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மோடியும் அமித் ஷாவும் இளைஞர்களின் எதிர்காலத்தை அழித்து விட்டனர் - ராகுல் குற்றச்சாட்டு
Byமாலை மலர்22 Dec 2019 9:51 AM GMT (Updated: 22 Dec 2019 10:30 AM GMT)
கோபத்தில் இருந்து தப்பிக்க வெறுப்புணர்வுக்கு பின்னால் ஒளிந்துக்கொள்ளும் மோடியும் அமித் ஷாவும் இளைஞர்களின் எதிர்காலத்தை அழித்து விட்டதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
புதுடெல்லி:
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் இன்று வெளியிட்டுள்ள ஒரு பதிவில் தெரிவித்துள்ளதாவது:-
அதனால்தான், நமது அன்புக்குரிய நாட்டை பிரித்து, வெறுப்புணர்வுக்கு பின்னால் ஒளிந்துக் கொள்கின்றனர். ஒவ்வொரு இந்தியரிடமும் அன்பு காட்டுவதன் மூலமாக மட்டுமே இவர்களை நம்மால் வீழ்த்த முடியும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் இன்று வெளியிட்டுள்ள ஒரு பதிவில் தெரிவித்துள்ளதாவது:-
அன்பான இந்திய இளைஞர்களே! மோடியும் அமித் ஷாவும் உங்கள் எதிர்காலத்தை அழித்து விட்டனர். வேலைவாய்ப்பின்மை மற்றும் பொருளாதாரத்துக்கு ஏற்படுத்தி இருக்கும் பாதிப்புகளால் உங்களது கோபத்தை அவர்களால் எதிர்கொள்ள இயலவில்லை.
அதனால்தான், நமது அன்புக்குரிய நாட்டை பிரித்து, வெறுப்புணர்வுக்கு பின்னால் ஒளிந்துக் கொள்கின்றனர். ஒவ்வொரு இந்தியரிடமும் அன்பு காட்டுவதன் மூலமாக மட்டுமே இவர்களை நம்மால் வீழ்த்த முடியும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X