என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
2-வது திருமணத்துக்கு மனைவி சம்மதிக்காததால் கள்ளக்காதல் ஜோடி தற்கொலை
Byமாலை மலர்16 Dec 2019 11:31 AM GMT (Updated: 16 Dec 2019 11:31 AM GMT)
2-வது திருமணம் செய்ய மனைவி சம்மதிக்காததால் கங்கவரம் அருகே கள்ளக்காதல் ஜோடி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
ஸ்ரீகாளஹஸ்தி:
பெத்தபஞ்சாணி மண்டலம் பெதகாபள்ளி கிராமத்தை சேர்ந்த தம்பதியர் அமர்நாத் (வயது 32)-சந்தியாராணி(30). கணவன், மனைவி இருவரும் பெங்களூருவில் கோரமங்களா பகுதியில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் வேலை பார்த்து வந்தனர். அவர்களுக்கு ஒரு மகளும், மகனும் உள்ளனர்.
ஒரு ஆண்டுக்கு முன்பு அமர்நாத்துக்கும், மகராஷ்டிராவை சேர்ந்த சேர்ந்த அஞ்சலிநாத் (26) என்பவருக்கும் அறிமுகம் ஏற்பட்டது. இருவரும் நன்பர்களாக பழகினர். அந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. அவரை, 2-வதாக திருமணம் செய்து கொள்ள, அமர்நாத் தன்னுடைய மனைவியை சம்மதிக்க வைக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார். ஆனால் சந்தியாராணி மற்றும் உறவினர்கள் சம்மதிக்கவில்லை, கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால் மனமுடைந்த அமர்நாத்தும், அஞ்சலிநாத்தும் பெங்களூருவில் இருந்து புறப்பட்டு பெதகாபள்ளி கிராமத்துக்கு வந்தனர்.
அங்குள்ள மரத்தில் இருவரும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர். அமர்நாத்தின் உறவினர்கள் நிலத்துக்கு விவசாயப் பணிகளில் ஈடுபட சென்றனர்.
நிலத்தில் இருந்த மரத்தில் கள்ளக்காதல் ஜோடி இருவரும் தூக்கில் பிணமாக தொங்கியதை பார்த்து கங்கவரம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
சப்-இன்ஸ்பெக்டர் லோகேஷ்ரெட்டி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அஞ்சலிநாத், அமர்நாத் ஆகியோரின் பிணங்களை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக பலமநேர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது சம்பந்தமாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெத்தபஞ்சாணி மண்டலம் பெதகாபள்ளி கிராமத்தை சேர்ந்த தம்பதியர் அமர்நாத் (வயது 32)-சந்தியாராணி(30). கணவன், மனைவி இருவரும் பெங்களூருவில் கோரமங்களா பகுதியில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் வேலை பார்த்து வந்தனர். அவர்களுக்கு ஒரு மகளும், மகனும் உள்ளனர்.
ஒரு ஆண்டுக்கு முன்பு அமர்நாத்துக்கும், மகராஷ்டிராவை சேர்ந்த சேர்ந்த அஞ்சலிநாத் (26) என்பவருக்கும் அறிமுகம் ஏற்பட்டது. இருவரும் நன்பர்களாக பழகினர். அந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. அவரை, 2-வதாக திருமணம் செய்து கொள்ள, அமர்நாத் தன்னுடைய மனைவியை சம்மதிக்க வைக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார். ஆனால் சந்தியாராணி மற்றும் உறவினர்கள் சம்மதிக்கவில்லை, கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால் மனமுடைந்த அமர்நாத்தும், அஞ்சலிநாத்தும் பெங்களூருவில் இருந்து புறப்பட்டு பெதகாபள்ளி கிராமத்துக்கு வந்தனர்.
அங்குள்ள மரத்தில் இருவரும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர். அமர்நாத்தின் உறவினர்கள் நிலத்துக்கு விவசாயப் பணிகளில் ஈடுபட சென்றனர்.
நிலத்தில் இருந்த மரத்தில் கள்ளக்காதல் ஜோடி இருவரும் தூக்கில் பிணமாக தொங்கியதை பார்த்து கங்கவரம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
சப்-இன்ஸ்பெக்டர் லோகேஷ்ரெட்டி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அஞ்சலிநாத், அமர்நாத் ஆகியோரின் பிணங்களை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக பலமநேர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது சம்பந்தமாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X