என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
குடியுரிமை சட்டத்துக்கு எதிரான வழக்குகளில் 18-ம் தேதி சுப்ரீம் கோர்ட் விசாரணை
Byமாலை மலர்16 Dec 2019 6:59 AM GMT (Updated: 16 Dec 2019 6:59 AM GMT)
திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்துக்கு எதிராக திரிபுரா முன்னாள் மன்னரின் மகன், ஜெய்ராம் ரமேஷ் உள்ளிட்டோர் சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்த வழக்குகள் 18-ம் தேதி விசாரிக்கப்படவுள்ளன.
புதுடெல்லி:
திருத்தப்பட்ட குடியுரிமை சட்டம் இந்திய அரசியல் சாசனத்தின் தனித்தன்மைக்கு முரணாக உள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
கடந்த 13-ம் தேதி தனிப்பட்ட முறையில் இந்த வழக்கை தொடர்ந்துள்ள ஜெய்ராம் ரமேஷ் தனது மனுவில், ‘விரைந்து நிறைவேற்றப்பட்ட இந்த குடியுரிமை சட்டம் தொடர்பாக அவசர சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் இதுதொடர்பாக அவசர விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதால் மதிப்புக்குரிய நீதிமன்றத்தை நாடியுள்ளேன்’ என குறிப்பிட்டுள்ளார்.
இதைதொடர்ந்து 18-ம் தேதி (புதன்கிழமை) விசாரிக்க நீதிபதிகள் சம்மதம் தெரிவித்துள்ளனர். இதேபோல், திரிபுரா முன்னாள் (மற்றும் கடைசி) மன்னரின் மகன் கிரிட் பிரட்யோட் டேப் பார்மன் மற்றும் சிலர் குடியுரிமை சட்டத்துக்கு எதிராக தொடர்ந்த வழக்குகளும் 18-ம் தேதி விசாரிக்கப்படுகின்றன.
திருத்தப்பட்ட குடியுரிமை சட்டம் இந்திய அரசியல் சாசனத்தின் தனித்தன்மைக்கு முரணாக உள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
இதற்கு எதிராக திரிபுரா முன்னாள் மகாராஜா, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் மத்திய முன்னாள் மந்திரியுமான ஜெய்ராம் ரமேஷ் உள்ளிட்டோர் சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்துள்ளனர்.
கடந்த 13-ம் தேதி தனிப்பட்ட முறையில் இந்த வழக்கை தொடர்ந்துள்ள ஜெய்ராம் ரமேஷ் தனது மனுவில், ‘விரைந்து நிறைவேற்றப்பட்ட இந்த குடியுரிமை சட்டம் தொடர்பாக அவசர சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் இதுதொடர்பாக அவசர விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதால் மதிப்புக்குரிய நீதிமன்றத்தை நாடியுள்ளேன்’ என குறிப்பிட்டுள்ளார்.
இதைதொடர்ந்து 18-ம் தேதி (புதன்கிழமை) விசாரிக்க நீதிபதிகள் சம்மதம் தெரிவித்துள்ளனர். இதேபோல், திரிபுரா முன்னாள் (மற்றும் கடைசி) மன்னரின் மகன் கிரிட் பிரட்யோட் டேப் பார்மன் மற்றும் சிலர் குடியுரிமை சட்டத்துக்கு எதிராக தொடர்ந்த வழக்குகளும் 18-ம் தேதி விசாரிக்கப்படுகின்றன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X